English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Oct, 2020 | 9:29 am
Colombo (News 1st) ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், பணிகள் நிறைவடையாதிருக்கும் வீதிகளை கண்டறிந்து அவற்றை தாம் பொறுப்பேற்று வீதி பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வீதிகள் காணப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
A மற்றும் B பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளும் கிராம மற்றும் தோட்டப்புறங்களிலுள்ள வீதிகளிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உரிய வகையில் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யாத ஒப்பந்தக்காரர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அமைச்சரிடம் வழங்கவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
28 Nov, 2021 | 05:09 PM
14 Oct, 2020 | 09:37 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS