04-10-2020 | 11:45 AM
Colombo (News 1st) 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது உள்ளடக்க வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது 20 ஆவது அரசிலமைப்பு திருத்த சட்டமூலத்தில்...