03-10-2020 | 4:57 PM
Colombo (News 1st) தேங்காய் விலை அதிகரித்துச் செல்கின்றமைக்கு தீர்வாக, பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்கான வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சதொச விற்பனை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் லொறிகளினூடாக தேங்காய் விற்பனையை மேற்கொள்வ...