02-10-2020 | 7:09 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, அவர்கள் 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
எனினும், குறித்த வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
மட்டக்களப்பு தலைமைய...