English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Oct, 2020 | 9:39 pm
Colombo (News 1st) 20 ஆவது திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
மனுதாரர் சார்பான சமர்ப்பணங்கள் நாளையுடன் நிறைவுக்கு வரவுள்ளன.
இதனிடையே, குழுநிலை சந்தர்ப்பத்தில் 20 ஆவது திருத்தத்தில் அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் திருத்தங்கள் தொடர்பிலான ஆவணமொன்று சட்ட மா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த ஆவணத்தில் இருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்தும் சட்ட ரீதியான கடப்பாடு இல்லை என்பதே மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்படும் தர்க்கமாகும்.
இது குறித்து களுத்துறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்து தெரிவித்தார்.
திருத்தங்களை நாம் கொண்டு வருவோம். அமைச்சரவை, பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையவே நான் அவற்றை சட்டமா அதிபருக்கு வழங்கியுள்ளேன். திருத்தங்களை உயர் நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கும் படி கூறி நேற்று முன்தினம் அதனை வழங்கினோம்
என அலி சப்ரி தெரிவித்தார்.
06 Jan, 2021 | 06:57 PM
23 Dec, 2020 | 02:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS