English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Oct, 2020 | 5:26 pm
Colombo (News 1st) கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தேங்காய் மற்றும் அரிசியை அதிக விலையில் விற்பனை செய்த 364 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்வோரை அடையாளம் காணும் நோக்கில் 210 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நேற்று மாத்திரம் 20 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தேய்காய்க்கான நிர்ணய விலை கடந்த வௌ்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தேங்காயை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத 154 வர்த்தகர்கள், கடந்த 03 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.
தேங்காய் மற்றும் அரிசியை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காணும் நோக்கில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
28 Feb, 2021 | 01:53 PM
16 Jan, 2021 | 02:48 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS