01-10-2020 | 5:38 PM
Colombo (News 1st) உத்தரப்பிரதேசத்திற்குள் நுழைய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை மீறி நுழைந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாத்ராஸ்...