English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Sep, 2020 | 4:17 pm
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கல்கிசையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போது கல்லெறிந்த சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கல்கிசை – ரஷ்டம்வத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றைய சந்தேகநபர் கல்கிசை பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை – ரஷ்டம்வத்தையைச் சேர்ந்த 21 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 9.45 அளவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் கல்லெறிந்துள்ளனர்.
இதன்போது எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
17 May, 2022 | 06:43 PM
13 May, 2022 | 10:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS