English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Sep, 2020 | 10:34 am
Colombo (News 1st) எலஹர – கிரித்தலே பகுதியில் சட்டவிரோத காடழிப்பை நிறுத்துமாறு வனஜீவராசிகள் அமைச்சர் C.B. ரத்நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று (29) பிற்பகல் இது தொடர்பில் அவர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
வனஜீவராசிகள் அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து அமைச்சர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொலன்னறுவை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் W.N.K.S. சந்தரத்ன தெரிவித்துள்ளார்.
சுமார் 150 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி சட்டவிரோதமாக சுத்தமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணித்துள்ளதாகவும் பொலன்னறுவை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் W.N.K.S. சந்தரத்ன குறிப்பிட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு இந்த பகுதி சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் மின்னேரியா தேசிய சரணாலயத்திற்கு யானைகள் பிரவேசிப்பதற்கான வழிப்பாதையாகவும் இது காணப்படுகின்றது.
19 May, 2022 | 09:47 AM
23 May, 2022 | 07:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS