29-09-2020 | 5:06 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 2,84,059 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (28) 1,203 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக COVID-19 ஒழிப்பு தேசிய படையணி தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றினால் வௌிநாட்டில் இருந்து நாடு திரும்ப முடியாமலிருந்த 97 பேர் இன்று நாடு திரும்பினர்.
...