Colombo (News 1st) அலுவலக பணியாளர்கள் சிலர் COVID - 19 தொற்றுக்குள்ளானமையால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) துபாய் தலைமையகம், சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.