by Staff Writer 27-09-2020 | 11:15 AM
Colombo (News 1st) வலஸ்முல்லை - தலகம்வாடுவ பகுதியில் வௌிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்லை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தலகம்வாடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை வலஸ்முல்லை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.