கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 25-09-2020 | 3:46 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (26) இரவு 08 மணி தொடக்கம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு- 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் கொழும்பு- 11 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.