Colombo (News 1st) நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3,324 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (23) 11 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
ரஷ்ய விமான ஊழியர் ஒருவர்
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 7 பேர்
எத்தியோப்பிலிருந்து திரும்பிய ஒருவர்
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 3,129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
