23-09-2020 | 4:49 PM
Colombo (News 1st) ஊவா, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை (24) நண்பகல் 12 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் முல்...