நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 22-09-2020 | 12:29 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இருவர் மாலைதீவிலிருந்து திரும்பிய 8 பேர் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் இதில் அடங்கின்றனர். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,299 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய செய்திகள்