Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுடன் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவர்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இருவர்
மாலைதீவிலிருந்து திரும்பிய 8 பேர்
சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் இதில் அடங்கின்றனர்.
இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,299 ஆக அதிகரித்துள்ளது.