by Fazlullah Mubarak 21-09-2020 | 10:09 AM
லக்கல பிரதேச சபையின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரை தாக்கியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.