கண்டியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது 

கண்டியில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளுக்குள் சிக்கியோரை மீட்க நடவடிக்கை 

by Staff Writer 20-09-2020 | 7:43 AM
Colombo (News 1st) கண்டி - பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.