அரிசியை மொத்தமாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்காவிட்டால் இறக்குமதி செய்ய நேரிடும்: பந்துல குணவர்தன

by Staff Writer 18-09-2020 | 10:27 PM
Colombo (News 1st) அரிசியை மொத்தமாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்காதிருந்தால், வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன உற்பத்தியாளர்களுக்கு இன்று எச்சரிக்கை விடுத்தார். அரிசி தொடர்பாக வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்புகளை அழைத்து அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். காணொளியில் காண்க...