17-09-2020 | 4:06 PM
Colombo (News 1st) ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான பொடி லெசி என்றழைக்கப்படும் ஜனித் மதுசங்க பெயரிடப்பட்டுள்ளார்.
காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனுவ...