16-09-2020 | 5:13 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வீதி ஒழுங்கு விதியை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸார் இதனை அறிவித்தனர்.
பஸ்கள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பன ஒரே வழித்தடத்தில் செல்லும் போது க...