போதைப்பொருள் அதிகாரிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் 

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 14-09-2020 | 3:12 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.