by Chandrasekaram Chandravadani 14-09-2020 | 4:08 PM
Colombo (News 1st) இஸ்ரேலில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் 3 வாரங்களுக்கு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை முதல் முடக்கம் அறிவிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் சுமார் 4,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுவதாகவும் இதனால் முடக்கம் அறிவிக்கப்படுவதாவும் தெரவிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் 153,000 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.