by Staff Writer 14-09-2020 | 3:43 PM
Colombo (News 1st) வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.