14-09-2020 | 4:59 PM
Colombo (News 1st) அம்பாறை - நாமல் ஓயா பகுதியில் 30,000 ரூபா இலஞ்சம் பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சாரதி, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு மீண்டும் தொழிலை பெற்றுக்கொடுப்பதற்கான உதவிகளை வழங்குவதாக தெரிவித்து இலஞ்சம் பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊ...