13-09-2020 | 3:12 PM
Colombo (News 1st) கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.
குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்...