12-09-2020 | 7:10 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் உயர்பீட கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது, முஸ்லிம் சமூகத்திற்கு...