English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Sep, 2020 | 3:13 pm
Colombo (News 1st) வவுனியா – ஓமந்தை, நொச்சிமோட்டை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளது.
நொச்சிமோட்டை பகுதியிலுள்ள காணியை நேற்று (08) துப்புரவு செய்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.
நால்வரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குளவிக்கொட்டுக்கு இலக்கான அருள்ராசன் சமிஸ்கா என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மற்றுமொரு குழந்தை, குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
12 Jan, 2021 | 06:16 PM
02 Jan, 2021 | 08:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS