07-09-2020 | 2:52 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,123 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (06) ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய இருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,925 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேள...