05-09-2020 | 5:31 PM
Colombo (News 1st) நாளை (10) கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் 100mm-க்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்...