English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Sep, 2020 | 4:31 pm
Colombo (News 1st) திஸ்ஸமஹாராம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 696 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, 05 தேங்காய்களில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இரண்டு சந்தேகநபர்கள் மொரகஹாஹேன பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்று பேரும் காலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 500 கிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
26 May, 2022 | 10:25 AM
09 Aug, 2021 | 11:28 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS