by Staff Writer 02-09-2020 | 5:34 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 04 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,883 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 199 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.