நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை

by Chandrasekaram Chandravadani 01-09-2020 | 9:23 AM
Colombo (News 1st) ஊவா, கிழக்கு, வட மத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.