30-09-2020 | 5:30 PM
Colombo (News 1st) 1992 இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
லக்னௌ நகரில் உள்ள CBI சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப...