30-08-2020 | 10:37 AM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4,484 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து 8,558 முறைப்பாடுகள் பதிவானதாக
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், ஒப்பீட்டளவில் சிறுவர்...