29-08-2020 | 6:09 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,995 ஆக அதிகரித்துள்ளது .
பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து வருகை தந்த இருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த 04 பேருக்கும் கொரோனா தொற்று...