by Staff Writer 27-08-2020 | 8:29 AM
Colombo (News 1st) குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் வீரகெட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
T-56 ரக துப்பாக்கி, 30 ரவைகள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.