English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
27 Aug, 2020 | 10:23 am
Colombo (News 1st) உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப்பணிகளுக்கான மேலும் சில ஈரானிய தொழில்நுட்பவியலாளர்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
நிபுணர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய 100 பேர் நாட்டை வந்தடையவுள்ளதாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கான பணிப்பாளர் கலாநிதி சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஈரானைச் சேர்ந்த 84 அதிகாரிகள் ஏற்கனவே உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர.
இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கலாநிதி சுனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
19 Apr, 2022 | 11:11 AM
16 Mar, 2022 | 11:01 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS