27-08-2020 | 4:00 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 11 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1830 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் இதுவரை 2,984 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
தொற்றுக்குள்ளானோரில் 142 பேர் தொடர்ந்து...