ஹெரோயினுடன் கைதான CMC ஊழியருக்கு விளக்கமறியல் 

ஹெரோயினுடன் கைதான கொழும்பு மாநகர சபை ஊழியருக்கு விளக்கமறியல் 

by Staff Writer 25-08-2020 | 12:23 PM
Colombo (News 1st) ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை ஊழியர், எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.