25-08-2020 | 5:20 PM
Colombo (News 1st) பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எப்பாவல இஹல, ஹல்மில்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எப்பாவல இஹல பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமை, ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவராவார்.
...