நாட்டில் 2,959 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2,959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 24-08-2020 | 9:39 PM
Colombo (News 1st) இன்று (24) இதுவரையான காலப் பகுதியில் COVID - 19 தொற்றுக்குள்ளான 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,959 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.