English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
22 Aug, 2020 | 3:58 pm
Colombo (News 1st) பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்துள்ள மற்றும் ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை பொதுச்சேவை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் www.pubad.gov.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
08 Jul, 2022 | 05:40 PM
16 Sep, 2021 | 11:06 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS