22-08-2020 | 4:14 PM
Colombo (News 1st) கொழும்பு வடக்கு, புதிய முகத்துவாரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவிய வௌ்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், மழைநீர் முகாமைத்துவ திட்டமாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையின் நிர்மாணப் பண...