21-08-2020 | 4:10 PM
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் இன்று ஆஜராகினர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான டொக்டர் நிஹால் ஜயதிலக்கவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அட...