நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 17-08-2020 | 4:34 PM
Colombo (News 1st) ஓமானிலிருந்து வருகை தந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,895 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.