17-08-2020 | 3:20 PM
Colombo (News 1st) வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கந்தப் பெருமானின் இரதோற்சவம் வெகு விமர்சையாக இன்று (17) நடைபெற்றது.
அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக் கிரமமாக சண்முகப் பெருமானுக்கு நடைபெற்றன.
ஆலயத்தின் அசை...