கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 9 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 13-08-2020 | 1:06 PM

Colombo (News 1st) 

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (15) 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.