13-08-2020 | 7:21 PM
Colombo (News 1st) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று தனது கடமைகளை ஆரம்பித்தார்.
கொழும்பு 10, மாளிகாவத்தையிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று காலை தமது கடமைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றார்.
இதன்போது, கடற்றொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனத்தில் கொள்வதும் வடக்கு, கிழக்கு தமிழ்...