நாட்டில் 2867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 2,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 10-08-2020 | 7:47 PM
Colombo (News 1st) இன்று (10) இதுவரை 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,867 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.